கொளத்தூர்,மார்ச் 4- சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகை பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலை யில் முக்கிய குற்றவாளி யான கங்காதரன், அருண், ஸ்டீபன், கவுதம் ஆகி யோரை போலீசார் தேடி வருகின்றனர்.