districts

img

ஜீவகாருண்யன் படத்திறப்பு-நூல் வெளியீடு

திருவண்ணாமலை, ஜூலை 31- ‘

    வாழும் வரலாறான முன்மாதிரி கம்யூனிஸ்டுகள் என்.சங்கரய்யா-ஆர்.நல்லக் கண்ணு’ நூல் வெளியீடு மற்றும் எழுத்தாளர் ஜீவ காருண்யன் புகழஞ்சலி நிகழ்ச்சி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரணமல்லூர் கிளை சார்பில் நடைபெற்றது.

   கிளை தலைவர் நா. முத்துவேலன் தலைமை தாங்கினார். செயலாளர் மா.கௌதம் முத்து வரவேற்றார். நூலை வெளியிட்டு கவிஞர் இஷாக் நூலை வெளி யிட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாடலாசி ரியர் ப.செல்வன் பெற்றுக் கொண்டார். மறைந்த எழுத்தாளர் ப.ஜீவ காருண்யனின் இலக்கிய ஆளுமை குறித்து பெரண மல்லூர் சேகரன் உரை யாற்றினார். கவிஞர் பூங்குயில் சிவக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றி னர்.