தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து வெள்ளியன்று (மார்ச் 24) தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி நடத்தினர். இதன் ஒருபகுதியாக தலைமை செயலகம் முன்பு, தலைமை செயலக ஊழியர் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் தலைமையில் மனித சங்கிலி நடைபெற்றது