districts

img

சுமார் 50 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக சரி செய்திட வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சூனாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட காவனூர் சித்தேரி மதகு உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. தண்ணீர் முழுவதும் வெளியேறினால் சுமார் 50 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக சரி செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.