புதுச்சேரி, ஜூலை 10- பிஆர்டிசி தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழி யர்கள் சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. புதுச்சேரி பிஆர்டிசி பேருந்து பணிமனை முன்பு நடைபெற்ற இவ்விழாவிற்கு பிஆர்டிசி தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்க செய லாளர் தமிழ் செல்வம் தலைமை தாங்கினார். சங்க கொடியை பிஆர்டிசி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலை யன் ஏற்றி வைத்தார். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலை வர் பிரேமதாசன் சங்கத்தின் புதிய பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.சம்மேளன அமைப்பு செயலாளர்கள் சீதா ராமன்,ஆனந்த கணபதி, தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன், பொருளாளர் கிறிஸ்டோபர், துணை செயலாளர் ஞான சேகர்,செய்தி தொடர்பாளர் நமச்சிவாயம் மற்றும் நிர்வாகிகள் அருள்மணி, வெங்கடேசன், சிவஞானம், பத்மநாபன், பாஸ்கர், வடிவேலு உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.