திருவண்ணாமலையில் வரும் 26 ஆம் தேதி தீப விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, கிரிவலப் பாதையில் உள்ள நடைபாதையை தூய்மைப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ், தூய்மை அருணை தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.