districts

img

மணிப்பூரில் பழங்குடி பெண்களை  நிர்வாணப்படுத்தி  வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் பழங்குடி பெண்களை  நிர்வாணப்படுத்தி  வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே திருவிக நகர் பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், அ.விஜயகுமார், கே.எஸ்.கார்த்திஷ்குமார், எஸ்.ராணி , மாவட்டக்குழு உறுப்பினர் கோட்டிஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.