districts

img

மருத்துவக் கழிவுகளால் பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், ஆட்டுப்பாக்கம் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ கழிவுகளை பொது வெளியில் கொட்டி எரிக்கின்றனர். இதனால், அந்த பகுதியில் வசிப்போருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது என்று சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.