districts

img

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் , இடுக்கி மாவட்ட எஸ்எப்ஐ மாணவர் படுகொலை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் , இடுக்கி மாவட்ட எஸ்எப்ஐ மாணவர் படுகொலையை கண்டித்தும் புதனன்று ( ஜன.12 )  பொன்னேரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.மதன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெ.டி.வசந்த், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.டிக்சன், ஸ்வேதா, தருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்