ந.க.எண் அ3/5614/2022
நாள்: 28.4.2023 லிங்கவர்மன் எண்.156,
முதல் செக்டர், சேமாத்தம்மன் நகர், கோயம்பேடு,
சென்னை - 107. -
மனுதாரர் எதிர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மத்திய சென்னை கோட்டம் -
எதிர் மனுதாரர் மனுதாரார் தனது பாட்டி திருமதி இந்திராணி என்பவர் கடந்த 25.1.2008 அன்று கால மானார். எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்து இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது எவருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் மத்திய சென்னை கோட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவல கத்தில் நேரில் ஆஜராகி தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மேற்படி மனுதார ருக்கு மனு ஒருதலை பட்ச மாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.