districts

img

தி.அத்திப்பாக்கம் ஊராட்சிகளில் புதிய நியாய விலை கடைகளை உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி திறந்து வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்திற்குட்பட்ட கழுமலம் மற்றும் தி.அத்திப்பாக்கம் ஊராட்சிகளில் புதிய நியாய விலை கடைகளை உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் முன்னிலையில் வகித்தார்.