districts

img

 கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரத்தை மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதனிடம் வழங்கினார்

ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரக்கோணம் தாலுகா முன்னாள் செயலாளர் சி. துரைராஜ்  கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரத்தை மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதனிடம் வழங்கினார். தலைமை பொது மேலாளர் என். பாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.