சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பஷீர் அகமது சயீத் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று (மார்ச் 11) நடை பெற்றது. அண்ணாபல்கலை கழக பதிவாளர் டாக்டர். ஜி. ரவிக்குமார் 1289 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி னார். இந்தநிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.