விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வியாழனன்று (ஏப். 13) சமத்துவ நாள் உறுதிமொழியை மருத்துவ கண்கணிப்பாளர் எஸ்.அறிவழகன் தலைமையில் ஏற்றுக் கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வியாழனன்று (ஏப். 13) சமத்துவ நாள் உறுதிமொழியை மருத்துவ கண்கணிப்பாளர் எஸ்.அறிவழகன் தலைமையில் ஏற்றுக் கொண்டனர்.