கொரோனா தொற்று பரவலை தடுக்க ஞாயிறன்று (ஜன.16) தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் நமது நிருபர் ஜனவரி 16, 2022 1/16/2022 7:34:44 PM கொரோனா தொற்று பரவலை தடுக்க ஞாயிறன்று (ஜன.16) தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனையொட்டி திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட கடலோர சுற்றுலாதலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.