districts

img

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஞாயிறன்று (ஜன.16) தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம்

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஞாயிறன்று (ஜன.16) தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனையொட்டி திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட கடலோர சுற்றுலாதலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.