districts

img

தமிழ்நாடு புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நிதி அளிப்பு நிகழ்ச்சி

மறைந்த யுஎன்ஐ புகைப்படக் கலைஞர் குமார், தினமணி நாளிதழில் பணியாற்றி மறைந்த விஜயகுமார் ஆகியோரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிதி அளிப்பு நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு நிதியை வழங்கினார். இதில் சங்கத்தின் தலைவர் ஜோதி ராமலிங்கம், செயலாளர் எல்.சீனிவாசன், பொருளாளர் வி.சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.