districts

img

தபால் வாக்கு செலுத்திய முன்னாள் அமைச்சர்

சென்னை அண்ணாநகரில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் முன்னாள் அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தபால் வாக்கை திங்களன்று (ஏப். 8) செலுத்தினார்.