தபால் வாக்கு செலுத்திய முன்னாள் அமைச்சர் நமது நிருபர் ஏப்ரல் 8, 2024 4/8/2024 9:25:33 PM சென்னை அண்ணாநகரில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் முன்னாள் அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தபால் வாக்கை திங்களன்று (ஏப். 8) செலுத்தினார்.