districts

img

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் கொடியை ஏற்றி

மாற்றுத்திறனாளிகள் (டிச.3) தினத்தையொட்டி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநிலக் குழு அலுவலகத்தில் மாநிலத் தலைவர் தோ.வில்சன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாநிலச் செயலாளர் பா.ஜான்சிராணி, மாநில செயலாளர் ஜீவா, துணைத் தலைவர் கே.பி.பாபு, மாநிலக் குழு உறுப்பினர் எம்.குமார், தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, சரஸ்வதி, சமூக ஆர்வலர் நந்தகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.