districts

img

விவசாயிகள் முறையீடு...

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டாட்சியர் னந்தன் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில், வாழ்விடத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுடன் நிவாரணம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி கோரிக்கை மனு கொடுத்தார். பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், வட்டாரச் செயலாளர்ஜெய்சங்கர், ஜெகன், நிலவு குப்புசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.