திருவொற்றியூர் மண்டலம், 4ஆவது வார்டு ஜெய்ஹிந்த் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வழங்கினார். இதில் சிபிஎம் பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.