குக்குண்டி கிராமத்தில் கனமழை காரணமாக ஏரியில் இருந்து ஞாயிறன்று உபரிநீர் திறந்து விடப்பட்டது நமது நிருபர் டிசம்பர் 3, 2023 12/3/2023 10:13:30 PM ஆற்காடு வட்டம், குக்குண்டி கிராமத்தில் கனமழை காரணமாக ஏரியில் இருந்து ஞாயிறன்று உபரிநீர் திறந்து விடப்பட்டது. நிலைமையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.