districts

img

குக்குண்டி கிராமத்தில் கனமழை காரணமாக ஏரியில் இருந்து ஞாயிறன்று  உபரிநீர் திறந்து விடப்பட்டது

ஆற்காடு வட்டம்,  குக்குண்டி கிராமத்தில் கனமழை காரணமாக ஏரியில் இருந்து ஞாயிறன்று  உபரிநீர் திறந்து விடப்பட்டது. நிலைமையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.