districts

கொற்கை யில் நடைபெற்று வரும் அகழாய்வு

தூத்துக்குடி மாவட்டம், கொற்கை யில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் 10 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழையால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித் துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் உத்தர காசியில் சனிக்கிழமையன்று அதிகாலை 1.28 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கன் ராணுவம் இரண்டு பகுதி களில்  மேற்கொண்ட வான் வழித் தாக்குதலில் 30 தலிபான்கள் உயிரிழந்ததாகவும் 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும்  அந்நாட்டு பாதுகாப்புத்  துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

;