districts

லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

விழுப்புரம், ஜூன் 23-

    செஞ்சியில் ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் செயற்பொறி யாளர் லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் வெள்ளிக் கிழமை (ஜூன் 23) கைது செய்தனர்.

    செஞ்சி அருகே உள்ள சிட்டாம்பூண்டி மின் நிலை யத்தில்  பொன்னங் குப்பம் கிராமத்தை சேர்ந்த விவ சாயி அரவிந்தன் மின் இணைப்பை போர் இணைப்பாக மாற்றி யுள்ளார். இதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் செயற் பொறியாளர்  ஜெகன் மோகன் (47) விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி பால்சுதர் தலை மையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.