வடசென்னையில் திருவிக நகர் 71ஆவது வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். இதில் மேயர் ஆர்.பிரியா, பகுதிச் செயலாளர் செ.தமிழ்வேந்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, சிபிஐ மாவட்டச் செயலாளர் கு.வேம்புலி வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்