districts

பாலியல் தொல்லை முதியவர் கைது

மாமல்லபுரம்,ஆக.10-

      மதுராந்தகத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது67). பிரபல தனியார்  நிறுவனங்களுக்கு தொழி லாளர்களை சேர்த்து விடும் முகவராக  இருந்தார். இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் நர்சிங் அகாடமி ஒன்றில் பெண் களை சேர்த்து விட வந்த போது அங்கிருந்த 16 வயது  சிறுமிக்கு பாலியல் ரீதி யாக தொல்லை கொடுத்தார்.  இதுகுறித்து திருக்கழுக் குன்றம் காவல் நிலை யத்தில் புகார் செய்யப் பட்டது. இதனடிப்படையில்  போக்சோ சட்டத்தில் வழக் குப்பதிவு செய்து அந்தோ ணியை கைது செய்தனர்.