districts

img

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எழும்பூர் தொகுதி, புளியந்தோப்பு

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எழும்பூர் தொகுதி, புளியந்தோப்பு மற்றும் கே.பி.பார்க் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. சங்கத்தின் மாநிலத் தலைவர் மோகன்ராஜ், பொதுச் செயலாளர் ஆர்.சேகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்  கே.முருகன், பி.கே.மூர்த்தி, சித்தார்த்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.