ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தவுள்ள பொது வேலை நிறுத்தத்தை விளக்கி அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் உளுந்தூர்பேட்டையில் பொது மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.