தொழிலாளர் நலத்துறையின் ஏற்புடை அறிவுரையை மதிக்காமல் ஆணவமாக செயல்படும் மெண்டார் மீடியா நிர்வாகத்தையும் பணியிடை நீக்கம், பணி நீக்கம் என்று பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்எஸ்கே பேரிங் மற்றும் லோட்டோ சாக்கோபை, சங்கம் அமைத்தற்காக தொழிலாளர்களை பயமுறுத்தி பழிவாங்கும் யுனைடெட் பிளாஸ்டிக் நிர்வாகங்களை கண்டித்தும் இந்த பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தலையிடக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருபெம்புதூரில் வட்டச் செயலாளர் ப.வடிவேலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி. சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ், கே. முகமது கனி உள்ளிட்டோர் பேசினர்.