திருவள்ளூர், ஜூலை 13-
அறம் திரைப்பட பட இயக்குனரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளுர் வடக்கு மாவட்டச் செயலாளருமான ந.கோபிநயினார் தீக்கதிர் 5 ஆண்டு சந்தா மற்றும் செம்மலர் சந்தா என ரூ.10 ஆயிரத்து 270 வழங்கினார். மீஞ்சூரில் கோபிநயினார் இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்டக் குழு உறுப்பினர் பி.கதிர்வேலு, சிஐடியு மாவட்ட நிர்வாகி வெங்கடேசன் ஆகியோர் சந்தா தொகைகளை பெற்றுக்கொண்டனர்.