districts

img

நூறுநாள் வேலை கேட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டம்,திருச்சிற்றம்பலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திங்களன்று நூறுநாள் வேலை கேட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் ஐ.சேகர் தலைமை தாங்கினார்.  மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, கட்சி வட்டச் செயலாளர் எம்.கே.முருகன், சங்க வட்டச் செயலாளர் வி.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.