districts

img

மணலி சமுதாய நலக் கூடங்களையும்  சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மணலி, சின்னசேக்காடு பகுதிக்குட்பட்ட அனைத்து சாலைகளையும், வார்டு 21, 22 இல் உள்ள சமுதாய நலக் கூடங்களையும்  சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மணலி மார்க்கெட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் டி.பாபு, சிட்டிபாபு, மோகன்குமார், ருக்மாங்கதன், சங்கரலிங்கம், பத்மநாபன், அண்ணாதுரை, விவசாயிகள் சங்கத்தின் வட சென்னை மாவட்டத் தலைவர் முருகன் ஆகியோர் பேசினர்.