ஜம்மு காஷ்மீரில் மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கல் கூடாது என்று போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) போரூர் கோட்டம் சார்பில் கோவூர் பிரிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கல் கூடாது என்று போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) போரூர் கோட்டம் சார்பில் கோவூர் பிரிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.