districts

img

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மின்சார வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தண்டையார்பேட்டை, திருமங்கலம், வடசென்னை அனல் நிலையம் முன்பு திங்களன்று (டிச. 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.