districts

img

ஆட்டோ தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தையும், பெட்ரோல், டீசல், கேஸ்  விலை உயர்வையும் ஒன்றிய பாஜக அரசு திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் அண்ணா கலையரங்கம் அருகில் மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ தொழிலாளர் சங்க வேலூர் மாவட்ட பொதுச் செயலாளர் டி.முரளி, சிஐடியு வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், எம்.காசி உள்ளிட்ட பலர் பேசினர்.