மணிப்பூரில் பாஜக நடத்தி வரும் வன்முறையை கண்டித்து வெள்ளியன்று (ஜூலை 21) சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் விக்னேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அருண்குமார், துணைச்செயலாளர் காரல் சே உள்ளிட்டோர் இதில் பேசினர்.