districts

img

மணிப்பூர் வன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்களுக்கு நீதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் வன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்களுக்கு நீதி வழங்கக் கோரி சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.