districts

img

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதனன்று (ஏப்.26) மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கிண்டி ஐடிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.