districts

img

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து திங்களன்று (ஏப். 12) தென்சென்னை மாவட்டத்தில் 4 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக தரமணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.