அண்ணல் அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொளத்தூர் பகுதி குழு சார்பில் வியாழனன்று (டிச. 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், விசிக மண்டலத் தலைவர் சுபாஷ், மனிதநேய மக்கள் கட்சியின் பகுதி துணை தலைவர் இஃபான், சிபிஎம் நிர்வாகிகள் ரவி, அயூப்கான் a பேசினர்