அலுவலர்கள், ஆய்வக உதவியாளர்களின் ஓய்வூதிய குறைகளை களைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (செப்.10) சைதாப்பேட்டை இயக்குநர் அலுவலகம் முன்பு அரசு உதவி பெறும் கல்லூரி ஓய்வூதிய அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொதுச் செயலாளர் எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.