districts

img

கையெழுத்து இயக்கம்...

பட்டியலின மக்களின் உரிமைக்கான கோரிக்கை சாசனம் கையெழுத்து இயக்கம் போளூர் பேருந்து நிலையம் அருகே  நடைபெற்றது. இதில் பத்தாயிரம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டத் தலைவர் மாரிமுத்து, ரவிராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் பா. செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.