நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில மைய கட்டிட நிதியை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் சரவணன் தலைமையில் வழங்கினர்.