சென்னை மாநகராட்சி நிர்வாகம் விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விடுவதை கண்டித்து சிபிஎம் கொளத்தூர் பகுதி குழு சார்பில் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.இளங்கோவன் (டிஆர்இயூ), பகுதிக் குழு உறுப்பினர் ஸ்டாலின், கோபி, அயூப் கான், ரவி, நாகலிங்கம், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.