districts

img

வேல்முருகன் குடும்பத்தினருக்கு சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பி சண்முகம் ஆறுதல் கூறினர்

சாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வேல்முருகன் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி சண்முகம் மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரவணன் ஆகியோர் சந்தித்து விவரங்களை கேட்டு அறிந்து ஆறுதல் கூறினர்.