districts

img

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 12 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் த.மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.