குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி நமது நிருபர் மார்ச் 16, 2022 3/16/2022 11:15:51 PM விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 12 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் த.மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.