அம்பத்தூர் புதூரில் உள்ள சேதுபாஸ்காரா பள்ளியில் 15 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி புதனன்று (ஜன. 5) செலுத்தப்பட்டது. உடன் பள்ளியின் தாளாளர் சேதுகுமணன், முதல்வர் எஸ்.பி.பி.செல்வகுமார், சுகாதாரத்துறை அதிகாரி மோகன் ஆகியோர் உள்ளனர்.