ஒன்றிய அரசு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலாங்கார ஊர்திகள் மறுக்கப்பட்டதைக் கண்டித்தும், தேசத்தை பாதுகாப்போம், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர், வாலிபர், மாதர் சங்கம், சிஐடியு, தொமுச, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வேலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் புதனன்று (ஜன. 26) ஆர்ப்பாட்டம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.