districts

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தண்ணீர் பந்தல் திறப்பு

சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம்  சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் சுதந்திர தின பூங்கா ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள தோழர் வி.பி.சிந்தன் நினைவு தண்ணீர் பந்தலை சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் வியாழனன்று (மே 5) திறந்து வைத்தார். இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசுலு, மணிமேகலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.