districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சிஐடியு தொழிற்சங்க மேதையுமான தோழர் வி.பி.சிந்தன்  நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சிஐடியு தொழிற்சங்க மேதையுமான தோழர் வி.பி.சிந்தன்  நினைவு தினமான மே 8 (சனிக்கிழமை) அன்று ஏ.பி.நினைவகத்தில்  சிபிஎம், சிஐடியு வடசென்னை மாவட்டக்குழுக்  கள் சார்பில் விபிசி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், பொருளாளர் வி.குப்புசாமி, போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் பொதுச்செயலாளர் தயானந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

;