ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஜனசக்தியில் பணியாற்றிய தோழர் ராதாகிருஷ்ணன் 101 ஆவது பிறந்தநாளான திங்களன்று (ஜூன் 13) அம்பதூரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு உறுப்பினர்கள் சு.லெனின்சுந்தர், சி.சுந்தர்ராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் துணை பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.துரைசாமி, சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன், ஆட்டோ சங்கத் தலைவர் பி.மாரியப்பன், பகுதிச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.